காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 6
**காஞ்சிபுரம்**
பணியின் தன்மை: ஆய்வக உதவியாளர் (1), அலுவலக உதவியாளர் (2)
சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,400/-
வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 8,10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
**செங்கல்பட்டு**
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3)
ஊதியம்: மாதம் ரூ.15,700 – 50,000/-
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி.
கடைசித் தேதி: 10.02.2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, ஆஸ்பிட்டல் ரோடு, காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 10.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://kancheepuram.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,