வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.50,000 ஊதியத்தில் பணி!

public

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

**காஞ்சிபுரம்**

பணியின் தன்மை: ஆய்வக உதவியாளர் (1), அலுவலக உதவியாளர் (2)

சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,400/-

வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 8,10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

**செங்கல்பட்டு**

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3)

ஊதியம்: மாதம் ரூ.15,700 – 50,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி.

கடைசித் தேதி: 10.02.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, ஆஸ்பிட்டல் ரோடு, காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 10.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://kancheepuram.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *